வியாழன், 12 ஜூன், 2014

இராமநாதபுரம் மாவட்டம் பழைய தேர்போகியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

இராமநாதபுரம் மாவட்டம் பழைய தேர்போகி  கிரமத்தை சேர்ந்த தம்பதிகள்

குருசாமி, சண்முகவள்ளி . தேர்போகி வடக்கு தெரு தங்கராஜ் மகன்

கார்மேகம் ( 30)  என்பவருக்கும் குருசாமியின் 14 வயது மகளுக்கும் நேற்று

திருமணம் நடைபெற இருந்தது இந்த திருமணம் குறித்து சைல்ட் லைன்

அமைப்பிற்கு தகவல் கிடைத்தது  18 வயது நிரம்பாத பெண்ணிற்கு திருமணம்

செய்வது சட்டப்படி குற்றம் என விளக்கினர் பெற்றோர் மற்றும் ஊர் தலைவரை

குழந்தை திருமணம் நடத்தகூடாது என கண்டித்தனர். இதையடுத்து திருமணம்

நிறுத்தப்பட்டது.


திங்கள், 9 ஜூன், 2014

ஸ்ரீ கண்ணன் ஆலயம் கும்பாபிஷேகம் அழைப்பிதழ்

Vijayakumar

நன்றி நன்றி நன்றி

தேர்போகி  ஸ்ரீ கண்ணன் ஆலயம்  புகைப்படம் அனைத்தும் வெளியிட உதவிய தேர்போகி நண்பர் சங்கர் யாதவ் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.. அன்புடன்  :தேர்போகி , விஜயகுமார் 



தேர்போகி ஸ்ரீ கண்ணன் கோயில்

vvijayakumar322blogspot.com

அனைவருக்கும்  என் இனிய காலை வணக்கம்
 இ

பழைய தேர்போகி சித்தி விநாயகர் ஆலயம்

Ramnad District  Old Therbogi sri Ganesh Temple 


ஸ்ரீ கண்ணன் ஆலயம் தேர்போகி

ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணன் ஆலய மகா கும்பாபிஷேகம் திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற்றது 

தேர்போகி ஸ்ரீ கண்ணன் ஆலயம்

தேர்போகி ஸ்ரீ கண்ணன் ஆலயம்  

ஞாயிறு, 8 ஜூன், 2014

தேர்போகி ஸ்ரீ கண்ணன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவாட்டம் தேர்போகி ஸ்ரீ ருக்மணி சத்ய பாமா ஸமேத

நவநீத கிருஷ்ண ஸ்வாமி ( கண்ணன் )  ஆலய மஹா கும்பாபிஷேகம்

வைகாசி மாதம் 26 ம் தேதி  09 - 06 - 2014 திங்கட்கிழமை காலை

06: 15 மணிக்கு மேல் 07 : 15 மணிக்குல் ஸ்ரீ கண்ணணுக்கு மஹா கும்பாபிஷேகம்

நடைபெறும் என்பதை பக்தியுடன் தெரிவித்து கொல்கின்றேம்

அனைவரும்  வருக வருக ஸ்ரீ கண்ணன்  அருள்பெறுக

குறிப்பு : 09 - 06 - 2014 திங்கட்கிழமை  அன்று காலை 8 மணியளவில் அன்னதானம் நடைபெறும்


இப்படிக்கு : கிராம பொதுமக்கள்,  மற்றும் வெளிநாடு வாழ் தேர்போகி நண்பர்கள். 

vijayakumar

இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி ஸ்ரீ ருக்மணி  சத்ய பாமா ஸமேத

நவநீத கிருஷ்ண ஸ்வாமி ( கண்ணன் ) ஆலய மஹா கும்பாபிஷேகம்

வைகாசி மாதம் 26 ம் தேதி 09 - 06 - 2014 திங்கட்கிழமை காலை

06 :15 மணிக்கு மேல் 07 :15  மணிக்குல் ஸ்ரீ கண்ணணுக்கு

மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்  என்பதை பக்கதியுடன்

தெருவிக்கின்றோம்  பக்த கோடிகள்  அனைவரும் வருக...வருக...
 ஸ்ரீ கண்ணன் அருள் பெறுக..


குறிப்பு  : 09 -06 - 2014 அன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில்

அன்னதானம் நடைபெறும் என்பதை பக்தியுடன் தெரிய படுத்துகின்றோம்.

இப்படிக்கு : கிராம பொதுமக்கள் மற்றும்

வெளிநாடு வாழ் தேர்போகி நண்பர்கள்.






சனி, 7 ஜூன், 2014

24 News: வரலாற்றில் முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்ல...

24 News: வரலாற்றில் முதல் முறையாக வாடிகன் தேவாலயத்தில் இஸ்ல...: கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிலவும் மத மாச்சர்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன் முயற்சியாக கத்தோலிக்க கிருஸ்...

ஞாயிறு, 1 ஜூன், 2014

தமிழகம்

அழகு மலை

அழகு மலை
therbogi

Vijayakumar

Hai my all friends good morning

3 விக்கெட்டு வித்தியாசத்தில் பஞ்சாப்பை கொல்கத்தா அணி வீழ்த்தியது

இனிய இரவு வணக்கம்

Vijayakumar