இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி ஸ்ரீ ருக்மணி சத்ய பாமா ஸமேத
நவநீத கிருஷ்ண ஸ்வாமி ( கண்ணன் ) ஆலய மஹா கும்பாபிஷேகம்
வைகாசி மாதம் 26 ம் தேதி 09 - 06 - 2014 திங்கட்கிழமை காலை
06 :15 மணிக்கு மேல் 07 :15 மணிக்குல் ஸ்ரீ கண்ணணுக்கு
மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை பக்கதியுடன்
தெருவிக்கின்றோம் பக்த கோடிகள் அனைவரும் வருக...வருக...
ஸ்ரீ கண்ணன் அருள் பெறுக..
குறிப்பு : 09 -06 - 2014 அன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில்
அன்னதானம் நடைபெறும் என்பதை பக்தியுடன் தெரிய படுத்துகின்றோம்.
இப்படிக்கு : கிராம பொதுமக்கள் மற்றும்
வெளிநாடு வாழ் தேர்போகி நண்பர்கள்.
நவநீத கிருஷ்ண ஸ்வாமி ( கண்ணன் ) ஆலய மஹா கும்பாபிஷேகம்
வைகாசி மாதம் 26 ம் தேதி 09 - 06 - 2014 திங்கட்கிழமை காலை
06 :15 மணிக்கு மேல் 07 :15 மணிக்குல் ஸ்ரீ கண்ணணுக்கு
மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை பக்கதியுடன்
தெருவிக்கின்றோம் பக்த கோடிகள் அனைவரும் வருக...வருக...
ஸ்ரீ கண்ணன் அருள் பெறுக..
குறிப்பு : 09 -06 - 2014 அன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில்
அன்னதானம் நடைபெறும் என்பதை பக்தியுடன் தெரிய படுத்துகின்றோம்.
இப்படிக்கு : கிராம பொதுமக்கள் மற்றும்
வெளிநாடு வாழ் தேர்போகி நண்பர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக