ஞாயிறு, 8 ஜூன், 2014

vijayakumar

இராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி ஸ்ரீ ருக்மணி  சத்ய பாமா ஸமேத

நவநீத கிருஷ்ண ஸ்வாமி ( கண்ணன் ) ஆலய மஹா கும்பாபிஷேகம்

வைகாசி மாதம் 26 ம் தேதி 09 - 06 - 2014 திங்கட்கிழமை காலை

06 :15 மணிக்கு மேல் 07 :15  மணிக்குல் ஸ்ரீ கண்ணணுக்கு

மஹா கும்பாபிஷேகம் நடைபெறும்  என்பதை பக்கதியுடன்

தெருவிக்கின்றோம்  பக்த கோடிகள்  அனைவரும் வருக...வருக...
 ஸ்ரீ கண்ணன் அருள் பெறுக..


குறிப்பு  : 09 -06 - 2014 அன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில்

அன்னதானம் நடைபெறும் என்பதை பக்தியுடன் தெரிய படுத்துகின்றோம்.

இப்படிக்கு : கிராம பொதுமக்கள் மற்றும்

வெளிநாடு வாழ் தேர்போகி நண்பர்கள்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக